Thursday, August 21, 2014

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கவிழா



அன்புடன் வரவேற்கிறோம்

நம் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு புகுமுக வகுப்புப் பயின்ற முன்னாள் மாணவர் திரு.முத்துக்கருப்பன் அவர்கள்,நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினாராய் பொறுப்பேற்றுள்ளார்கள்.அவர்கள் 23.8.14 அன்று காலை 11 மணியளவில் நம் கல்லூரிக் கலையரங்கில் நடைபெறவுள்ள மாணவர் பேரவைத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேரவையைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

No comments: