பகடிவதை எதிர்ப்புக் கருத்தரங்கம்
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரியில் பகடிவதைக்கு எதிரான விழிப்புணர்வுக் குழுவின் சார்பில் 17.7.14 அன்று
நடைபெற்ற கருத்தரங்கில் திருநெல்வேலி மாநகரக் காவல் துணைக்கண்காணிப்பாளர்
திரு.ஸ்டான்லி ஜோன்ஸ் சிறப்புரையாற்றுகிறார்.
அருகில் கல்லூரி முதல்வர் முனைவர்
மு.முகம்மது சாதிக்,தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன், பகடிவதைக்கு எதிரான
விழிப்புணர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முகம்மது சதக்,வரலாற்றுத்துறை
இணைப் பேராசிரியர் முகம்மதுநாசர் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment