விடு பூ
இவை சௌந்தர மகாதேவனின் எழுத்துத்தோட்டத்தில் பூத்த மலர்கள்
Thursday, October 17, 2013
கவியரசு கண்ணதாசன் நினைவில்
பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
மழலை இன்பம் யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
இறைவா
!
அனுபவித்தேதான் அறிவது
வாழ்க்கையெனில் நீ எதற்கு என்றேன்
இறைவன் சற்றே அருகினிலே வந்து
அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்
!
-
கவியரசு கண்ணதாசன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment